நிபுணர் குழு அறிக்கை! (முழுமை இணைப்பு)

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக என்னால் எந்த விசாரணைக்கும் உத்தரவிட முடியாது. இப்படி ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீனமூன் தெரிவித்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா ... Full story

சில்லாலையில் ஆசிரியை கற்பழித்தே கொல்லப்பட்டார்!

சில்லாலை சந்தைப் பகுதியைச் சேர்ந்த இளம் ஆசிரியை பாலியல் பலாத்காரத்தின் பின்னரே மூச்சுத்திணறலால் மரணமடைந்துள்ளார் என்று யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ். இந்துக் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியையான செல்வராஜா அனுஷா ... Full story

பெண் உட்பட்ட மூவர் தாக்கியதில் முதியவர் பலி! பன்னாலையில் சம்பவம்!

மத்தியஸ்தர் சபையின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாத குடும்ப உறுப்பினர்கள் மூவர் இணைந்து குடும்பஸ்தரைத் தாக்கி கொலை செய்த சம்பவம் யாழ். பன்னாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த அழகரத்தினம் சிவராசா வயது 58 என்பவரே கொல்லப்பட்டவராவார். ... Full story

வன்னியின் இறுதிப் போர் தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் விவாதம்!

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.  இவ்வாறு ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் லியன் பெஸ்கோ தெரிவித்தார் என  ... Full story

நிபுணர் குழு அறிக்கைக்கு கூட்டமைப்பு வரவேற்பு!

ஜக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துக்கான ஆலோசனைக்குழாம் செய்திருக்கும் விதந்துரைப்புகளை நாம் வரவேற்பதோடு, அவை நேர்மையாக நடைமுறைப்படுத்தப்படுமென்றும் நம்புகின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த ... Full story

ஐ.நா. அறிக்கையை பகிரங்கப்படுத்துங்கள் - எரிக் கோரிக்கை!

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு வின் அறிக்கை நிச்சயம் பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமெனவும் இறுதிக் கட்டப் போரில் தமது உற்ற உறவுகளை இழந்தவர்களுக்கும் நடந்தவற்றுக்கான பதிலைத் தேடுவோருக் கும் அது அவசியமானது என நோர்வேயின் ... Full story

ஐ.நாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு மஹிந்த அழைப்பு!

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுடனான சந்திப்பில் உரையாற்றிய ... Full story

பத்தாயிரத்திற்கும் அதிக மக்கள் கொல்லப்பட்டனர் - நிபுணர் குழு அறிக்கை!

2009ஆம் ஆண்டு ஆரம்பத்தில் பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தின் கடைசி கட்டத்தில் அரச படையினரும் தமிழீழ விடுதலைப்புலிகளும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறிச் செயற்பட்டுள்ளதான ... Full story

நிபுணர் குழு அறிக்கை தொடர்பிலான முடிவுகள் சில தினங்களில்!

இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நிபுணர் குழு வழங்கியுள்ள அறிக்கையை ஆராய்ந்ததன் பின்னர் அடுத்து என்ன செய்வதென்று சில தினங்களில் தீர்மானிக்கப்படும் என ஐ.நா செயலாளர் நாயகம் பன் கீ ... Full story

‘பெற்றி புளோரன்ஸ் வில்பி’ அம்மையாரின் இறுதி நிகழ்வில் பெருமளவானோர் பங்கேற்பு!

“தேசத்தின் குரல்“ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் துணைவியார் அடேல் பாலசிங்கம் அவர்களின் தாயார் ‘பெற்றி புளோரன்ஸ் வில்பி’ Betty Florence Wilby அம்மையார் அவர்களின் இறுதி வணக்கநிகழ்வு நேற்று(7/04/11) நடைபெற்றது. வியாழக்கிழமை 07-04-2011 அன்று அவரது ... Full story



இலங்கை நிகழ்வுகள்